மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு.சத்யராஜ்குமார் அவர்கள் எனக்குக் சொன்ன ஓர் சிறு அறிவுரையை இங்கே வெளியிட விரும்புகிறேன்..
அவருடைய சிறுகதை ஒன்றை படித்து விட்டு பாராட்டை அவருக்கு நான் மெயில் அனுப்பியிருந்தேன். அவருடைய எழுத்துக்களை ஒப்பிடுகையில் நான் எழுதுவதெல்லாம் டப்பா என்று உண்மையை யதார்த்தமாக சொல்லியிருந்தேன். நானெல்லாம் ஐம்பது விஷயங்கள் எழுதினால், ஏதோ ஒன்று தேறும் என்று அவரிடம் தெரிவித்திருந்தேன். அதற்கு அவர் பதில் மெயில் அனுப்பியிருந்தார். :
ஓர் நல்ல விஷயம் வருமென்றால் அதற்காக ஐம்பது குப்பைகளை கடந்து வருவதில் தவறில்லை.
என்னை ஊக்குவித்த அவரது பெருந்தன்மைக்கு எனது நன்றிகள்...
அன்பு..
சுந்தரவடிவேலு...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
உங்கள் எழுத்துக்கள் சூப்பர்.
ReplyDeleteநண்பர் விஜயஷங்கர் அறிமுகம் செய்தார். மேன்மேலும் எழுதுங்கள், முதல் தொழிலை பார்த்த பிறகு! வாழ்த்துக்கள்.
dear ramesh,
ReplyDeletethanks for your courtesy.
sure, i will try my best.
regds,
sundaravadivelu