அனேக சாமியார்களின் ரகசிய அறைகள் இப்படித்தான் இருக்கக்கூடும், ஆனால் அங்கெல்லாம் காமெராக்கள் பொருத்தப்படவில்லை..அவ்வளவே..
போதனைகளை மாத்திரம் அட்சரம் பிசகாமல் அள்ளி வழங்குகிறார்கள்.., பிற்பாடு உள்ளே போதைகளில் திளைக்கிறார்கள்...?
ஏதோ சின்ன வயசு.. நீங்க மட்டும் அவரு ஆசிரமத்துக்கு பொண்டாட்டி புள்ளைங்களோட பிக்னிக் மாதிரி போறீக, வாரீக.. அவரு சும்மா மைக்க புடிச்சுட்டு நாயம் அளந்துட்டு மட்டும் இருந்தா போதுமா? வேற எதையாவது புடிக்கனும்னு அவருக்கும் ஆசை வரக்கூடாதா என்ன!!
இன்னும் ஏதேதோ சொல்லத்தோணுது... ஆனா ஒன்னும் சரிவர பிடிபட மாட்டேன்குது... பார்ப்போம்.. மேற்கொண்டு ஏதாவது இதுபத்தி எழுத முடியுதான்னு ... அதுக்குள்ள வேற மேட்டர் வந்துருச்சுன்னா இதனோட சூடு போயிடும்... சரி சரி, நாம் என்ன பெரிசா சூடா சொல்லிக்கிழிச்சிடுறோம்... அவன் அவன் சூடா செஞ்சே கிழிக்கிற போது...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment