Friday, September 4, 2009

சொதப்பி விட்டது..

மெனக்கெட்டு ஓர் சிறு கட்டுரை எழுதி போஸ்ட் செய்ய முயன்றேன். என்னுடைய நேரமோ என்னவோ எழுதி போஸ்ட் செய்கையில் font மாறி என்னென்னவோ காசா மூஸா என்று தோன்றி, பிரசுரிக்கவே யோக்யதை அற்றுப்போய் விட்டது. மறுபடி அதே போல எழுத முயன்றால் சலிப்பாயுள்ளது..

நாளை வேறு ஏதேனும் முயல்கிறேன்.

நன்றி...

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...