Wednesday, September 16, 2009

மிகவும்...

மிகவும்
அவசரமாகக்
காத்திருக்கிறோம்..,
ரயில் வருவதற்காக..!

நிதானமாகப்
பயணிக்கிறோம்..,
ஜன்னலில் நகர்கிற
காட்சிகளை மிகவும்
ரசித்த வண்ணமே...!!

சுந்தரவடிவேலு,
திருப்பூர்.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...