என் கனவுகள்
தொலைவதற்காகக் காத்திருக்கின்றன..
நனவாக்கி விடலாம்
என்கிற என் நம்பிக்கைகளையும்
முயற்சிகளையும்
என்ன சமாதானப்படுத்தியும்
என் வசமாக்க சாத்யப்படவில்லை...
அவநம்பிக்கைகளின்
ஆளுமையில் என்
எழுச்சிகளுக்கு ஆயுள் தண்டனை...
அது மரண தண்டனையாகவே
மாறக்கூடும்....
தோற்கடிப்பதற்கு என்றே
லட்சியங்களை வைத்திருந்தேன்...
கனவுகளாகவும் கற்பனைகளாகவும்
அவைகளை வகைப் படுத்தி...
சுந்தரவடிவேலு.
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment