முன்னரெல்லாம் நான் கிறுக்குவதற்கு என்றே scribbling pad வைத்திருப்பேன். .. இன்றைக்கு அதற்கு பதிலாக கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறேன்..- அதுவும் இப்படி பிரத்யேகமாக ப்லோக் எல்லாம் திறந்து..முந்தைய என் கிறுக்கல்களை நான் மட்டுமே படித்து, சலித்து, கிழித்தெறிந்தும் .., சிலவற்றைப்படித்து சிலிர்த்து.. பாதுகாத்தும் வந்திருக்கிறேன்.
இன்று சலிக்க வைப்பவைகளையும் சிலிர்க்க வைப்பவைகளையும் பாகு படுத்தவே புரியாமல் கொட்டித்தீர்க்கிறேன்..
எனது வீட்டின் dustbin இப்போதெல்லாம் நிரம்புவதே இல்லை..
அது தான் எல்லா குப்பைகளையும் உங்களிடம் கொட்டி விடுகிறேனே..
சுந்தரவடிவேலு.
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Friday, October 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
No comments:
Post a Comment