வாழ்க்கை...சமயங்களில் மகா சுவாரஸ்யமாகவும் , சமயங்களில் சவக்கிடங்காயும் மாறி மாறித் தெரிகிற கலைடாஸ்கோப்...
எல்லையற்ற பேரின்பம் பரவிப்படர்ந்து கிடப்பதான தோற்றங்களை ஏற்படுத்தி, யாவுமே மாயைகளும் கானல்களும் என்ற மாபெரும் வெறுமைகளை யதார்த்தமாக உணர்த்தி வேதனைகளையும் வெறுப்புகளையும் வியாபிக்க வைக்கிற இந்த வாழ்க்கையை--கடமைக்காக வாழும் கலையை நாம் எல்லாருமே கற்றும் தானிருக்கிறோம்...
அந்தக் கலை கை கூடாத கோழைகளே தற்கொலை என்கிற ஆயுதத்தை பிரயோகித்து, இந்தக் கிஞ்சிற்று காலம் கிலுகிலுப்பை ஆட்டி கிளுகிளுப்பூட்டுகிற இந்தப் பூ போன்ற வாழ்வினை துஷ்ப்ரயோகம் செய்து
விடுகின்றனர்...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment