மதிப்பிற்குரிய அனைவருக்கும் ..
நான் சுந்தரவடிவேலு. இத்தனை நாட்கள் போஸ்ட் கமெண்ட் column த்தில் எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முற்பட்டேன். நானே எழுதி போஸ்ட் செய்வதற்கான new post/இல் எழுத வேண்டும் என்பதை இப்போது தான் நண்பர் விஜயஷங்கர் மூலம் தெரிந்து கொண்டேன். tecnical details க்கான எல்லா குழப்பங்களையும் அவரே தீர்த்து வைக்கிறார். மிகவும் நன்றி விஜி.
வரும் நாட்களில் நான் இங்கிருந்து எழுதுகிறேன்.
அன்பு சுந்தரவடிவேலு.
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Tuesday, July 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
தனி தனியாக போஸ்ட் போடவும். பழசு கமன்ட்சில் இருக்கு.
ReplyDeletePlease give a heading for each post.
ReplyDelete