Friday, August 14, 2009

{வலி}மை..

காயங்களுக்கும் வலிகளுக்குமாக

காத்துக்கிடக்கிறது உடல்..

நாளடைவில் காயங்கள்

உடலுக்கான அங்கீகாரத்தையும் பெற்று -

விட்டு விலகுகையில்

நம் அங்கத்தின் ஓர் பாகமே

அறுபட்ட மாயைகளைத் தோற்றுவிக்கிற

வலிமை பொருந்திவை வலிகள்..

குணமாகி இருப்பதையே ஓர் நோய் மாதிரி

புரிய வைக்கிற வலிகள்..

1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...