Sunday, August 2, 2009

அன்புள்ளவர்களுக்கு..
நான் சுந்தரவடிவேலு. ஏதேனும் எழுத நினைத்து ஏனோ இன்று எதுவும் எழுத இயலவில்லை. என் எழுத்தை எதிர்பார்த்து ஏமாந்து போன என் ரசிகப்பெருமக்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை..

அடங்கொப்பா சாமி... இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலே?

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...