Sunday, August 16, 2009

கவனக்குறைவுகள்...

வானத்தை மூடுகிற

என் பிரயத்தனத்தில்

வீட்டுக்கூரை ஒழுகுவதை

கவனிக்கவில்லை..



தெருவில் நனையாமல்

குடை பிடித்துக் கொள்கிற நான்

வீட்டிற்குள் முழுதுமாக

nanaindhu விடுகிறேன்...



இப்படித்தான்..-

வீட்டினுள் இம்ஸிக்கிர

எலிக்குப் பொறி வைக்க மறந்து

வெளியில் இல்லாத புலிக்கு

வலை விரிக்கச் செய்து

விடுகிறது விதி....



சுந்தரவடிவேலு, திருப்பூர்.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...