Friday, August 14, 2009

என்னை அவள் இன்னும் அனுமதிப்பதே அனுமானத்திளிருக்க, இவ்விதமான சந்தேகங்களுக்கெல்லாம் என்ன அவஸ்யம் வந்ததென்று யோசிக்கிறேன்..

உளியில் உக்கிரம் இருந்தாலும், உருவேற்ற கல்லோ மரமோ வேண்டும்...

நானோ மழுங்கிய உளியை வைத்துக்கொண்டு இரும்பைச்செதுக்கப்பார்க்கிறேன்..

ஆதலால் சுபா, உனது உருவ ஒற்றுமை உள்ளவளிடம் நான் நெருங்கப்பிரியப்படவில்லை..

உன் நினைவிலேயே இறுகி அவிழ்வேன். நமஸ்காரம்..

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...