Monday, August 27, 2012

pandit shri hariprasad chaurasia - flautist..

நான் இசை ஆர்வலன். நான் மட்டுமா ?.. இந்தப் பிரபஞ்சத்தில் எல்லா ஜீவராசிகளும் ஏதோ இசையின் வசம் ஈடுபாடு கொண்டே வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன..
இன்று ஹிந்து வில் புல்லாங்குழல் கலைஞர் திரு.ஹரிப்ரசாத் சௌராஸியா அவர்களது ஓர் பேட்டி இடம் பெற்றது .. அவர் ஓர் அற்புதமான குழல் இசைக் கலைஞர்... இந்தக் கால இளைய தலைமுறையினருக்கு அவர் நறுக்குத் தெறித்தாற்போல ஒன்றை சொல்கிறார்.. அதனை இங்கே வெளியிட ஆசைப் படுகிறேன்.. 

His advice to youngsters: “Don’t need to become a performer, become a listener. It will give you strength. Musical temperament makes you happy and healthy. Every day, listen to music at least for five minutes.”

"இசையில் நிபுணனாக முயலத் தேவையில்லை.. முதற்கண், அந்த இசையை அன்றாடம் தீவிரமாக ஓர் தியானம் போல இருந்து கவனிக்க முயலுங்கள்... அது உங்களுக்கு ஒரு விதமான சக்தியைக் கொடுக்கும்... அற்புதமான இசை உங்களை சந்தோஷத்திலும் ஆரோக்கியத்திலும் வைத்திருக்கும்... அனுதினமும் குறைந்த பட்சம் ஓர் ஐந்து நிமிடங்களாவது இசையை கவனிக்கிற ஓர் தன்மையை மனசுக்குப் பயிற்றுவியுங்கள் "

1 comment:

  1. வருத்தப்படும் நேரத்தில் பிடித்த இசையை கேட்டால் எல்லாம் பறந்து போய் விடும்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...