Friday, October 2, 2009

பிசகல்..

கூப்பிடு தூர
சந்தோஷங்களைப்
புறக்கணித்து விட்டு
துயர்களிடம்
அழையா விருந்தாளிகளாய்
நுழைகிறோம்...

நூலிழையில்
தவறிப்போன
சந்தோஷங்களுக்காக
அங்கலாய்த்து சாகவே
அன்றாடம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
துயர்களின் துணையோடு..!!


சுந்தரவடிவேலு.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...