Thursday, October 8, 2009

தினமலர் செய்தியாளர் லெனின் கைது குறித்து..

சினிமா நடிகைகளின் கற்பு, பத்திரிகயாளர்களின் சுதந்திரம் ....
எல்லாமே ஒரு சேர பறிபோய்க் கொண்டிருக்கிறது நமது தேசத்தில்...
நடிகை.. தனது வாழ்வாதாரம் கருதி கற்பை அற்பப்பொருள் ஆக்கிக்கொண்டாள்..
பத்திரிகைகள்... circulation-ஐ அதிகமாக்க இந்த அற்ப விஷயங்களை பிரமாதப்படுத்தி focus செய்து கொண்டிருக்கின்றன..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...