Thursday, April 3, 2014

facebook.. FACE BOOK.. முகப் புத்தகம்....

Photo: தினம் ஒரு பொன்மொழி

http://www.dinakaran.com/Daily_Calendar.aspfacebook கில் என்னுடைய நண்பர் ஒருவர் வெளியிட்ட படமும்  தத்துவமும்..
இதற்கு நான் வெளியிட்ட கமெண்ட் கீழே காண்க..!!

  • Sundara Vadivelu வெற்றி கண்டவர்களையே புதைக்கக் காத்திருக்கிறதடா இந்த சண்டாள சமுதாயம்.. ஈவிரக்கம் என்பதே கொஞ்சமும் அற்ற நாதாரிப் பயல்களன்றோ பரவிப் படர்ந்து கிளை விட்டுக் கிடக்கின்றனர் எங்கெங்கிலும்.. ?.. பிறர்க்கு ஊறு விளைவிப்பதே தங்களின் தலையாய கடமை போல செயலாற்றுகிற அற்ப மூடர்கள் குவிந்த இந்த சமுதாயம், இன்னும் சுனாமி கொண்டு போகாமல் இருப்பது அதிசயமன்றோ ?
    உமது உற்ற நண்பன் கூட உமது வெற்றியை உற்சாகமாக உணர்கிறானா என்பது மில்லியன் டாலர் கேள்வியே.. 
    தோல்வியில் நீ துவள்கையில் ஆறுதல் சொல்வதை 
    பரமானந்தமாய் சொல்வானடா அந்தப் படுபாவி.. 
    உம்முடைய அற்ப வெற்றிக்குக் கூட டாஸ்மாக்கிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிற குழாம் தானேடா குவிந்து கிடக்கிறது.. ஹிஹிஹி.. 
    [கண்ணாம்பாள் வசனம் போல படிக்கவும்..]
    16 hours ago · Like · 1
  • Sundara Vadivelu

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...