அங்காடி தெரு திரைப்படத்திற்கு ஆனந்தவிகடன் 47 மதிப்பெண்கள் தந்திருப்பது ஆரோக்யமாக படுகிறது... சென்று பார்க்க வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்தி இருக்கிறது.. வசந்தபாலனின் வெயிலை சொக்கிப்பார்த்திருக்கிறேன்.. நல்ல படைப்பாளிகள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் தமிழுக்கு...
துரதிர்ஷ்டமாக அந்த மாதிரியான படைப்புகளும் படைப்பாளிகளும் அடையாளம் தெரியாமல் போய் விடுகிற குரூரம் அவ்வப்போது நிகழாமல் இல்லை., ஆன போதிலும் ஓர் நல்ல சக்தி ஒன்று அவர்களை அங்கீகரித்து விட வேண்டியது காலத்தின் லாவகத்தில் நடைபெறும்...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Sunday, April 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பா ப்பாவின் குறும்பு எனக்கும் மனைவிக்கும் ரத்தக் கொதிப்பேற்றும்.. முதுகில்அறைந்து விடுவதும் கால்களுக்குக் கீழே நறுக்கென்று கிள்ளி வி...
No comments:
Post a Comment