இளையராஜா இருக்கிற வரை பாடல்களும் இசையும் தெளிவையும் பொலிவையும் கொண்டிருந்தன... இன்றைக்கு எல்லாமே டுபாக்கூராக உள்ளன.. விஸ்வநாதன் காலத்தில் tms . சுசீலா போலவும், இளையராஜா காலத்தில் spb . ஜானகி போலவும் இன்று ஒரு உருப்படியான பாடகர் இல்லை, பாடகி இல்லை.. அல்லது இருந்தும் கூட அவர்கள் போல தெளிவான அடையாளத்தோடு இல்லை... ஓர் மிக பிரம்மாணடமான குழப்பத்தை வெளிப்படுத்தி அதிலே சுலபத்தில் வெற்றியும் பெற்ற இசை அமைப்பாளர் ar . ரஹ்மான் என்றே சொல்வேன்.. slumdogmillionaire எண்பது சதவிகிதம் பேர்கள் இன்னும் பார்ததாகத்தெரியவில்லை.. ஆனால் அதிலே பங்காற்றிய ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிராமி என்று குவிகின்றன... இளையராஜாவின் திறமையில் 25 சதவிகிதம் ரஹ்மானுக்கு இருந்தால் அதிகம்... ஆனால் கண்டிப்பாக சொல்வேன்.. ரஹ்மானின் பத்து சதவிகித அதிர்ஷ்டம் கூட இளையராஜாவுக்கு இல்லை...
சுந்தரவடிவேலு.. திருப்பூர்...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
\\ ரஹ்மானின் பத்து சதவிகித அதிர்ஷ்டம் கூட இளையராஜாவுக்கு இல்லை...//
ReplyDeleteஇது நூறு சதவிதம் உண்மை ..