Wednesday, March 20, 2013

பரதேசி விமரிசனத்தில் விட்டுப் போன முக்கிய பத்தி...

பொருட்களையும் , இடங்களையும் இன்னபிற அக்றிணை விஷயங்களையும் முன்னிறுத்தி பழமையை, அதன் பாரம்பரியங்களை திரையில் காட்சிகளாக மிளிர வைப்பதென்பது -- கிஞ்சிற்று மெனக்கெட்டால் - ராமநாராயணனே-- கூட கொணர்ந்து விடுவது சாத்தியப் பட்டுவிடும்.., ஆனால், இன்றைய காலகட்டங்களில், இன்றைய நாகரீகங்களோடு உழல்கிற அவ்வளவு மனிதர்களை வைத்து அந்நாட்களின் தன்மையோடு, அவர்களது முகங்களில் அவர்களது நடவடிக்கைகளில் பிரதிபலிக்கச் செய்திருக்கிற ஒப்பனைக் கலைஞர்கள் ஆகட்டும், ஆடை வடிவமைப்பாளர்கள் ஆகட்டும் ... இவர்களுக்கெல்லாம் ஓர் அற்புத தளமமைத்துக் கொடுத்த டைரக்டர் திரு.பாலா ஆகட்டும் .. எல்லாருமே இறைவனின் தூதர்கள் போன்றே புரிபடுகிறார்கள்...


1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...