Friday, September 9, 2011

.ரௌதிரம் பழகாதே..!!

இட்லிக்கு
வரவேண்டிய
சாம்பாரின் தாமதத்தால்
கன்னாபின்னாவென்று
சர்வரைத் 
திட்டியாயிற்று....

சாம்பாரில்
உப்பதிகம் என்று
மறுபடி  
திட்ட ஆரம்பிக்கையில் 
தான்....                                                    

பர்ஸை
 வேறு பான்ட்
பாக்கெட்டில் வீட்டில்
மறந்து வைத்து
விட்டு வந்தது
ஞாபகத்துக்கு 
வருகிறது...!!

2 comments:

  1. நல்ல நகைசுவை கவிதை

    ReplyDelete
  2. மிக்க நன்றி ராஜா அவர்களே.. அதே போல் தங்களின் ராஜபாட்டையில் பெரியவங்க என்ன சொல்றாங்கன்னா படித்தேன். சுவாரஸ்யமாகவும் கருத்தாழமாகவும் உணர்ந்தேன்.. . தொடர்க நம் பரிமாற்றங்கள்.. நன்றி..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...