Sunday, August 29, 2010

சம்பந்தமற்றவை....

விபத்துக்களில்
பிரசவமாகிற மரணங்கள் 
சவக்கிடங்கில் 
சங்கமிக்கின்றன....

கதறிக்கொண்டு 
வருகிற உறவினர்களுக்கு 
சிதைந்த அடையாளங்களோடு சில,
சிரித்த முகங்களோடு கூட சில.....       

பிரசவக்கூடத்தில் 
ஒலிக்கிற சுகமான 
அழுகைக்கும் 
சவக்கூடத்தில் ஒலிக்கிற
வேதனையான ஓலங்களுக்கும்
எந்த சம்பந்தங்களும் இல்லை...

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...