Sunday, August 1, 2010

பொய்கள்..

சலனமில்லா
சூறாவளி..
கர்ஜிக்கிற கற்சிலை...
மௌனிக்கிற
மாலை நேரப்பறவைக்
கூட்டம்...                                   
ஆர்ப்பரிக்கிற
தோட்டத்துப் பூக்கள்..

என் மீது
உயிரையே வைத்துக்
காதலிக்கிற நீ..!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...