எந்த மனிதனை
சிருஷ்டிக்கவும்
கடுகளவு கல்லைக்
கூடப் பிரயோகிக்கவில்லை
கடவுள்..
ஆனால்
கற்களை மட்டுமே
கொண்டு
கடவுள் சிருஷ்டிக்கப்
படுகிறார்
மனிதனால்..!!

சிருஷ்டிக்கவும்
கடுகளவு கல்லைக்
கூடப் பிரயோகிக்கவில்லை
கடவுள்..
ஆனால்
கற்களை மட்டுமே
கொண்டு
கடவுள் சிருஷ்டிக்கப்
படுகிறார்
மனிதனால்..!!

No comments:
Post a Comment