Monday, August 3, 2015

1000 கிலோ முரண்கள்..

எந்த மனிதனை 
சிருஷ்டிக்கவும் 
கடுகளவு கல்லைக் 
கூடப் பிரயோகிக்கவில்லை 
கடவுள்.. 

ஆனால் 
கற்களை மட்டுமே 
கொண்டு 
கடவுள் சிருஷ்டிக்கப் 
படுகிறார் 
மனிதனால்..!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...