Friday, February 17, 2012

நன்றிகள்..

மதிப்பிற்குரிய அனைவருக்கும்...
நான் சுந்தரவடிவேலு... நலம் நலம் அறிய அவா...
இப்பவும் என் இதயம் மறுபடி ஓர் மெல்லிய தொந்தரவு கொடுத்ததன் நிமித்தம் angioplasty என்கிற ஓர் சிகிச்சையினை மேற்கொண்டு திரும்பியுள்ளேன்..

எனது உடல் நலம் தேறுவதற்கான நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் எனது இனிய வலைதள நண்பர்கள் மேற்கொள்வதற்கு கைம்மாறாக நான் என்ன செய்யக் கூடுமோ தெரியவில்லை... இப்போதைக்கு நன்றி சொல்வதை தவிர எனக்கு வேறு வார்த்தைகள் பிடிபடவில்லை...


சேர்தளம் சார்ந்த இனிய நண்பர் வெண்புரவி அருணா, சிவா மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகளை காணிக்கை செய்யக் கடமைப் பட்டுள்ளேன்...


நன்றி..
நலமுடன்.. சுந்தரவடிவேலு.. 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...