Wednesday, May 25, 2011

இனிய நண்பர்களுக்கு...

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கக்கூடும்... அவரது மேற்பார்வையிலும், அறிவுறுத்தலின் படியும் ஈஷா யோகா மையம் சில உணவு பண்டங்களை வெளியிடுகிறது.. 
ரசாயனக் கலவைகளோ , பிற செய்கை தன்மைகளோ அதாவது preservatives போன்ற தீங்கு விளைவிக்கிற நச்சுப் பொருள்களோ அறவே அற்று இயற்கை முறையில் அதாவது organic முறையில் அவர்களே பயிரிட்டு தூய்மையின் இலக்கணம் வழுவாமல் மிகத்தரமான ராகி மாவு, சோளம் மாவு, அடை தோசை மாவு, கம்பு மாவு, கம்பங்கூழ் மாவு, மற்றும் இட்லி சாம்பார் பொடி வகைகள், 
தானியங்களில் செய்யப்பட பிஸ்கட்டுகள், சுக்கு காபி மற்றும் தரமான தேன் போன்ற உணவு பொருட்களை தயார் செய்து நம் உடலுக்கும் மனசுக்கும் பரமானந்தத்தை அளித்து வருகிறார்கள்...

அந்தப் பொருட்கள்  அனைத்தையும் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் அதற்கான விநியோகிக்கிற உரிய்மையை நான் பெற்றுள்ளேன் என்பதை தெரிவிக்க மிகவும் மகிழ்கிறேன்....

தயை கூர்ந்து தங்களுக்கு தேவையான பொருட்களை கீழ்கண்ட எனது செல்போனுக்கு  தொடர்பு கொள்வீர்களாக..

93621 41118  மற்றும்

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...