Sunday, March 20, 2011

அரசியல் பேசிப் பார்க்கிறேன்...

வைகோ முதற்கண் பிரபாகரன் குறித்த சிந்தனைகளை வீசி எறிந்து விட்டு ஓர் தனித்தன்மையுடன் செயல் பட்டால் தான் அவரை குறித்து ஓர் நல்ல அபிப்ராயம் வரும் எல்லாருக்கும், --அதாவது ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளிடமும் சரி, பொது ஜனங்களிடமும் சரி... இன்னும் விடுதலைப்புலிகளுக்கு உடந்தையான ஓர் தன்மையையே எப்போதும் பிரதிபலித்துக் காண்பித்துக் கொண்டிருப்பது சற்றும் ஆரோக்கியம் அற்ற ஓர் போக்கு...இந்தப்போக்கில் இருந்து வெளி வந்து மாறுபட்ட சுயம்பாக செயல்பட்டாலே ஒழிய ம தி மு கா வோ வைகோவோ எவராலும் பெருவாரியாக மதிக்கபபடுவதற்கான சந்தர்ப்பமே மிக மிக குறைவு... கேப்டன் பிரபாகரன் போல நடித்த விஜயகாந்த் கூட ஜெயலலிதாவால் மதிக்கப்படுகிறார்...ஆனால் உண்மையாக கேப்டன் பிரபாகரன் போல ஆவதற்கு துடிக்கிற வைகோ புறக்கணிக்கப்படுகிறார்... இது தான் யதார்த்தம்...   

v . சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...