எழுத முடியாத மனநிலைகளையும் தாண்டி எழுதுகிறவன் தான் உண்மையான எழுத்தாளன்.
எழுதுகிற நேரம் இருந்தும் அதற்கான மனம் அற்று வெறுமே சற்று இடைவெளி விழுந்து விட்டது.. மீண்டும் எழுத ப்லோகை திறந்தால் ஏனோ ஓர் சுரத்தே அற்று எதை எழுத வேண்டும் என்கிற விவஸ்தைகள் கூட கழன்று .. என்னவோ கிறுக்க விழைகிறேன்.
மீண்டும் களத்தில் இறங்கி விட்டான் என்று சமுதாயம் எனக்காக இடுகிற கூப்பாடுகள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தாலும்.. எழுதியே பிரபலம் அடைந்தும் , பணம் காசு சம்பாதித்தும் எவ்வளவோ எழுத்தாளர்கள் சாதித்த இந்த களத்திலே நம்மால் வெறும் ஜம்பம் மாத்திரமே அடிக்க முடிகிறது என்கிற கவலை வந்து .... மீண்டும் எழுத சோம்பிப்போய்.... பார்ப்போம். தெளிவாய் மறுபடி..
நன்றி.. சுந்தரவடிவேலு
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment