Wednesday, November 4, 2015

ஈரக் கவிதை..

லைக்குச் செருப்பாக 
-குடை.. 
சேறு ஆவதற்கு முன்பான 
மழையைத் தவிர்க்க.. 

கால்களுக்குக் குடையாக 
செருப்பு.. 
சேறாக மாறிவிட்ட 
மழையைத் தவிர்க்க.. 

குடையோ செருப்போ 
அற்று முழுதுமாக 
மழையில் 
நனைந்து கரைந்திடும் 
மழலைமை 
நம் ஒவ்வொருவருள்ளும் 
ஒவ்வொரு 
மழை நாளின் போதிலும்.. !!

Image result for rainy day

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...