செக்ஸ் ஜோக் என்று அன்றைக்கு நான் வெளியிட்ட ஓர் இம்போர்டட் ஜோக்கிற்கு ... படித்தவர்கள் பட்டியல் ஆயிரத்துக்கு மேல்..
ஆனால், உணர்வுப் பூர்வமாக, சற்று மனசு விட்டு ஏதேனும் எழுதினேன் என்றால், அதனைப் படித்திருப்பவர்கள் பட்டியல் ஒற்றை இலக்கமே தாண்டி இராது..
காமம் மனிதர்களை எங்கனம் ஆளுமை செய்கிறது என்பதை இந்த ஓர் அற்ப துணுக்கை வைத்தே சுலபத்தில் அனுமானிக்க ஏதுவாகிறது....


ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓர் பார்வைப் பரிச்சயம் துவங்குகிறது.. பிற்பாடு சிற்சில வார்த்தைப் பரிமாற்றங்கள்... பிறகு நெருங்கி வந்து பேசி .. பரஸ்பரம் கைபேசி எண்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டு ... அப்புறம் இரவுகளில் கூட சூடு பறக்க பேச்சுக்கள்.. மறுபடி நேரில் சந்தித்து அளவளாவல்... நெருக்கம் இறுக்கமாகி.... விரல்கள் கோர்த்து.. முத்தங்கள் விநியோகிக்கப் பட்டு.. ஆலிங்கணம் அரங்கேறுகின்றன..
துகில்கள் உரிக்கப் பட்டு இருபாலரும் வெற்றுடல் ஸ்பரிசங்களினூடே புணர்ச்சி பிரவகிக்கிறது.. ஆண்வசமிருத்து அந்த திரவம் வெளியேற்றப் பட்டதும் கிட்டத்தட்ட எல்லாம் அடங்குகிறது.. முக்கல் முணகல் கெட்ட கெட்ட வார்த்தைகள் உட்பட..
அதனையும் தாண்டி பெண்கள் சிலர் அடங்கும் இயல்பற்று இன்னும் இன்னுமென்கிற போது , ஆண்மை ஓர் மௌன வெட்கத்தில் அங்கே குறுகிக் கிடக்கிற அவலம் எல்லா ஆண்களுக்குமே பரிச்சயமான வலி..
அதனைப் பெரிது படுத்தாத பெண்டிரைப் போற்றுவோமாக.!!..

நிறைவு வரைக்கும் அடங்கா ஊற்றாக மனிதருள் புதைந்து கிடக்கிற இந்தக் காமமெனும் ரசாயணம் நம்மில் வீற்றிருக்கிற வேண்டாத கலோரிகளைக் கூட எரித்து விடும் வல்லாண்மை கொண்டுள்ளது என்பது அடிக்கடி வருகிற ஓர் ஆய்வறிக்கை..
இந்த அனுபவம் நேர்கிற தருணம் வரைக்குமான ஓர் எதிர்பார்ப்பு, ஓர் கனவு, ஓர் புளகாங்கிதம், ஓர் அபரிமித கற்பனை, ---- இரு பாலரையுமே ஒருவகையான இம்சைக் கடலில் தள்ளுகிற ஆற்றல் மிக்கதெனில் அது மிகையன்று..
பிரீவியஸ் எக்ஸ்பீரியன்ஸ் என்கிற ... அதாவது திருமணத்திற்கு முந்தைய உடலுறவு அனுபவம் என்கிற ஓர் தேஜஸ் நிரம்பிய , ஜாஜ்வல்யம் ததும்பிய அந்த சொற்றொடர் உலகின் எல்லா மூலைகளிலும் உள்ளவர்களின் மூளைகளையும் அபரிமித ஆற்றல் நிரம்பிய விஷயமாக மாற்றுகிற திராணி கொண்டதென்பதில் எனக்கொன்றும் இரண்டாம் பட்சக் கருத்தில்லை..
ஆனால், உணர்வுப் பூர்வமாக, சற்று மனசு விட்டு ஏதேனும் எழுதினேன் என்றால், அதனைப் படித்திருப்பவர்கள் பட்டியல் ஒற்றை இலக்கமே தாண்டி இராது..
காமம் மனிதர்களை எங்கனம் ஆளுமை செய்கிறது என்பதை இந்த ஓர் அற்ப துணுக்கை வைத்தே சுலபத்தில் அனுமானிக்க ஏதுவாகிறது....

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓர் பார்வைப் பரிச்சயம் துவங்குகிறது.. பிற்பாடு சிற்சில வார்த்தைப் பரிமாற்றங்கள்... பிறகு நெருங்கி வந்து பேசி .. பரஸ்பரம் கைபேசி எண்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டு ... அப்புறம் இரவுகளில் கூட சூடு பறக்க பேச்சுக்கள்.. மறுபடி நேரில் சந்தித்து அளவளாவல்... நெருக்கம் இறுக்கமாகி.... விரல்கள் கோர்த்து.. முத்தங்கள் விநியோகிக்கப் பட்டு.. ஆலிங்கணம் அரங்கேறுகின்றன..
துகில்கள் உரிக்கப் பட்டு இருபாலரும் வெற்றுடல் ஸ்பரிசங்களினூடே புணர்ச்சி பிரவகிக்கிறது.. ஆண்வசமிருத்து அந்த திரவம் வெளியேற்றப் பட்டதும் கிட்டத்தட்ட எல்லாம் அடங்குகிறது.. முக்கல் முணகல் கெட்ட கெட்ட வார்த்தைகள் உட்பட..
அதனையும் தாண்டி பெண்கள் சிலர் அடங்கும் இயல்பற்று இன்னும் இன்னுமென்கிற போது , ஆண்மை ஓர் மௌன வெட்கத்தில் அங்கே குறுகிக் கிடக்கிற அவலம் எல்லா ஆண்களுக்குமே பரிச்சயமான வலி..
அதனைப் பெரிது படுத்தாத பெண்டிரைப் போற்றுவோமாக.!!..

நிறைவு வரைக்கும் அடங்கா ஊற்றாக மனிதருள் புதைந்து கிடக்கிற இந்தக் காமமெனும் ரசாயணம் நம்மில் வீற்றிருக்கிற வேண்டாத கலோரிகளைக் கூட எரித்து விடும் வல்லாண்மை கொண்டுள்ளது என்பது அடிக்கடி வருகிற ஓர் ஆய்வறிக்கை..
இந்த அனுபவம் நேர்கிற தருணம் வரைக்குமான ஓர் எதிர்பார்ப்பு, ஓர் கனவு, ஓர் புளகாங்கிதம், ஓர் அபரிமித கற்பனை, ---- இரு பாலரையுமே ஒருவகையான இம்சைக் கடலில் தள்ளுகிற ஆற்றல் மிக்கதெனில் அது மிகையன்று..
பிரீவியஸ் எக்ஸ்பீரியன்ஸ் என்கிற ... அதாவது திருமணத்திற்கு முந்தைய உடலுறவு அனுபவம் என்கிற ஓர் தேஜஸ் நிரம்பிய , ஜாஜ்வல்யம் ததும்பிய அந்த சொற்றொடர் உலகின் எல்லா மூலைகளிலும் உள்ளவர்களின் மூளைகளையும் அபரிமித ஆற்றல் நிரம்பிய விஷயமாக மாற்றுகிற திராணி கொண்டதென்பதில் எனக்கொன்றும் இரண்டாம் பட்சக் கருத்தில்லை..
மிக மிக மிக சிறிய சிற்றின்பம்....
ReplyDeleteyes sir.. but it s a prime thing for each and every beings know?.. thx for yr cmnt..
ReplyDelete