ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
2010 ஆம் வருடம் முடிந்து 2011 ஆம் ஆண்டு பிறந்து விட்டது..
இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் ரொம்பப்பேருக்கு தகவலே தெரிந்திருக்காது என்பதால் தான்..
செக்கிலும் இதர டாக்குமெண்டுகளிலும் கொஞ்ச நாட்கள் பழக்க தோசமாக 2010 என்றே தவறுதலாக குறிப்பிடுவார்கள்..
ஏதோ ஜனவரி முதல் நாள், ப்ளோகில் ஏதாவது கொஞ்சம் எழுதலாம் என்று முடிவு செய்து ... சொதப்புகிறேன்..
எனது பரம ரசிகர்கள் யாவரும்{?} என்னை மன்னிப்பார்கள் என்று கருதுகிறேன்...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Saturday, January 1, 2011
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment