Thursday, October 20, 2016

மன்னிக்கவும் 

மன முதிர்வு பெறா பிராயங்களின் வக்கிர உணர்வுகளை ரகசியமாக்கி மறைப்பதே இன்றைய மனமுதிர்வின் அடையாமாக இருக்க முடியுமே தவிர - அந்த சிறுபிள்ளைத்தனங்களை யதார்த்தம் என்கிற முகமூடி அணிந்து வெளியிடுதல் எனது இப்போதைய முதிர்ச்சியை அசிங்க அடையாளமாக்கிவிடக் கூடும் என்பதால் எனது அந்த அற்பக் கவிதையை நீக்கி விட்டேன். படித்து விட்டவர்கள் மன்னிக்கவும்!.
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...