tag:blogger.com,1999:blog-3495120539354148344.post2469464349320150845..comments2023-10-20T04:26:48.848-07:00Comments on sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...: நாமெல்லாம் மனிதர்களா?.....Anonymoushttp://www.blogger.com/profile/00817849752303045936noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3495120539354148344.post-38901656485649009942010-01-07T06:49:10.997-08:002010-01-07T06:49:10.997-08:00//உண்டு பேண்டு உறங்கி எழுந்து .. உழைக்கச்சோம்பி......//உண்டு பேண்டு உறங்கி எழுந்து .. உழைக்கச்சோம்பி.... காலைக்காட்சிக்கு திரையரங்கு வாசலில் தவம் கிடந்து .. பொழுது போவதற்கென்று பேருந்தில் பயணம் செய்து... கலர்களை அலசுவதற்கு கோயில்கள் பிரவேசித்து... மதியம் வீட்டிற்கு திரும்பினால் , உபயோகமாகத்தான் பய்யன் ஏதோ செய்து விட்டு வருகிறான் என்று நம்பி .. சாப்பிட அம்மா வட்டிலை கழுவி வைக்கிற போது கூட ஓர் குற்ற உணர்வு வரவில்லை என்றால் .... நாமெல்லாம் மனிதர்களா?...//<br /><br />திருப்பூரின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற்போல் இருக்கிறது நண்பரே<br /><br />தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..<br /><br />வாழ்த்துகள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com